Posts
Showing posts from 2023
எம்ஜிஆர் கட்சியை விட்டு பிரிந்ததினால்/ vairamuthu latest speech about M...
- Get link
- X
- Other Apps
கவிதை வாசித்தல் -Ambedkar ,Periyar Book Release / A Rasa / Book Analysis
- Get link
- X
- Other Apps
புரிந்து கொண்டால் லைக் செய்யவும் Best tamil speech. #taitaltv #tamilsp...
- Get link
- X
- Other Apps
இயக்குனர் பேரரசு கண்டனம்/Actress Ranjana பேருந்தில் மாணவர்களை தாக்கிய நட...
- Get link
- X
- Other Apps
பர்வீன் சுல்தானா சிறந்த பேச்சு Taital TV டைடல் டிவி Best tamil speech.
- Get link
- X
- Other Apps
அண்ணா நகர் தமிழ் பேரவை / முயற்சி முருகேசன் சொற்பொழிவு
- Get link
- X
- Other Apps
ஸ்ரீ ஓம் சக்தி விநாயகர் கோயில் ,21 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா
- Get link
- X
- Other Apps
தாம்பரம் மேயர் பாராட்டு பேச்சு / பத்திரிக்கையாளர் Taital TV டைடல் டிவி...
- Get link
- X
- Other Apps
கண்ணதாசன் பற்றி மூத்த பத்திரிக்கையாளர் திரு லக்ஷ்மணன்,about kannadasan,...
- Get link
- X
- Other Apps
How to find good karma or bad karma / Dr elango, Taital TV டைடல் டிவி Be...
- Get link
- X
- Other Apps
ராவணனுக்கு நடந்தது மர்டர் தான் / mohanasundaram non stop comedy Taital...
- Get link
- X
- Other Apps
Movie review / Aneethi tamil movie Release / press release
- Get link
- X
- Other Apps
how to leave from karma
- Get link
- X
- Other Apps
Karma is a concept deeply rooted in various belief systems, including Hinduism, Buddhism, and Jainism. It is the understanding that our actions have consequences and that we are bound by the effects of our past actions, both positive and negative. While it is not possible to completely escape the cycle of karma, there are certain ways to approach it: https://youtu.be/9DeMZzpYQXg Awareness: Develop a deep understanding of the concept of karma and its influence on your life. Recognize that every action, thought, and intention carries its own energy and consequences. Mindful Action: Cultivate mindfulness in your actions, words, and thoughts. Strive to act with compassion, kindness, and integrity. By making conscious choices and aligning your actions with positive values, you can create good karma. Acceptance: Accept that you cannot change the past or the consequences of your past actions. Instead, focus on the present moment and how you can make positive choices moving forward. Self...
செல்வம், ஞானம் சேர்த்தருளும் அன்னை ராஜ மாதங்கி! our pride , tamil nadu t...
- Get link
- X
- Other Apps
முந்தேசுசுவரி தேவி கோயில் (The Mundeshwari Devi Temple)
- Get link
- X
- Other Apps
முந்தேசுசுவரி தேவி கோயில் ( The Mundeshwari Devi Temple ) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இருக்கும் ஒரு கோவிலாகும். இம்மாநிலத்தின் கைமூர் மாவட்டத்தில் உள்ள கவுரா என்ற பகுதியில் இருக்கும் முந்தேசுவரி மலையில் இக்கோவில் அமைந்துள்ளது. இறைவன் சிவன் மற்றும் சக்தியை வழிபடும் புனித தலமாக அர்பணிக்கப் பட்டுள்ள இக்கோவில் இந்தியாவின் மிகவும் பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது [1] [2] [3] . பண்டைய காலத்திலிருந்து இன்றும் கூட செயல்பட்டுவரும் மிகப்பழமையான கோவில் என்றும் இதைக் கருதுகிறார்கள் [4] [5] . இக்கோவில் கி.பி. 625 ஆம் ஆண்டு கட்டப்பட்டதென இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் அமைத்த தகவல்பலகை தெரிவிக்கிறது [6] . இதை உறுதிபடுத்தும் வகையில் கி.பி.625 ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் இக்கோவிலை ஒரு பழங்கால நினைவுச் சின்னமாக 1915 ஆம் ஆண்டு முதல் பாதுகாத்து வருகிறது. பாட்னா , கயா அல்லது வாரணாசி ஆகிய ஊர்களின் சாலை வழியாக முந்தேசுவரி கோவிலைச் சென்றடைய முடியும். மோகனியா-பாபுவா சால...
ரஜினி போல உள்ள இவர் மலேசியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் சும்மா கிழி பாடலுக்கு...
- Get link
- X
- Other Apps
#நக்கீரர் "நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே"
- Get link
- X
- Other Apps
#நக்கீரர் "நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே" சங்ககால தமிழ் புலவர் நக்கீரர் பிறந்த ஊர் திருமங்கலம் ஆலம்பட்டிக்கு அருகில் உள்ள திரளி கிராமம் ஆகும். கீரம் என்றால் சொல் என்று பொருள்! நக்கீரர் என்றால் நல்ல இனிய சொற்களையுடையவர் என்று பொருள். நக்கீரர் தனது புகழ்பெற்ற "திருமுருகாற்றுப்படை' நூலைப் படைத்ததற்கு ஒரு வரலாறு உண்டு. கற்கிமுகி' என்று ஒரு பெண்பூதம். சிவபெருமானிடம் அளவற்ற பக்தி உண்டு அந்த பூதத்திற்கு. என்னமாதிரி பக்தி தெரியுமா? சிவபூஜை செய்பவர்கள் அதைச் சரியாகக் கவனத்துடன் செய்யாமல் முறை வழுவிச் செய்தால் உடனே அது அவர்களைத் தூரத்தில் கொண்டுபோய் ஒரு குகைக்குள் அடைத்துப் போட்டு விடும்! ஆனால் அவர்களுக்கு வேளா வேளைக்கு நல்ல சத்துள்ள சாப்பாடு போட்டு விடும்! அதனால் குகைக்குள் அடைபட்டு கிடக்கும் ஆசாமிகளுக்கு பெரும் மகிழ்ச்சி! எந்த வேலையும் செய்யாமல் சும்மா கிடப்பவர்களுக்கு யார் நேரம் தவறாமல் நல்ல அருமையான சாப்பாடு போட்டு வளர்ப்பார்கள்? ஆனால் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இந்தப் பூதம் இவர்களுக்குச் சத்தான சாப்பாடு போட்டு இவர்களைக் கொழுக்க வைப்பது எதற்குத் த...
வடபழனி ஆண்டவர் கோயில் வரலாறு
- Get link
- X
- Other Apps
வடபழனி ஆண்டவர் கோயில் வரலாறு மற்றும் அவசியம் தரிசிக்க வேண்டிய வடபழனி ஸ்ரீ வேங்கீஸ்வரர்! சிவபெருமான் !வறுமை, பிணி, பாவம் அகற்றி, நலம் பல அருளும் வடபழனி ஸ்ரீ வேங்கீஸ்வரர்! வடபழனி ஆண்டவர் கோவில் என்பது சென்னைக்கு மேற்கே அமைந்திருக்கும் வடபழநியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும். இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜ கோபுரம் கட்டப்பட்டது. வடபழநி முருகன் கோவில் - சென்னையின் பிரபல முருகன் திருக்கோயில் கோயில் வரலாறு 1890ம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இந்த கோயில் கட்டப்பட்டது. பின்னர் மக்களின் அதிக வருகையாலும், ஆதரவாலும் கோயில் புகழ் பெற்றது. ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் தம்பதியர் இந்த ஆலயத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த கோயில் அண்ணாசாமி நாயக்கர் எனும் முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக கொட்டகையுடன் இந்த கோயில் அமைத்தர் எனவும். அங்கு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் வண்ணப்படத்தை வைத்து வழிபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஒரு சமயம் கடுமையான வயிறு வலியால் அவதிப்பட்டார். அவரின் நோய் தீர வேண்டி அடிக்கடி திருத்தணி மற்றும் திருப்போரூர் முர...
Sivapuranam lyrics Tamil – சிவபுராணம் பாடல் வரிகள்
- Get link
- X
- Other Apps
Sivapuranam lyrics Tamil – சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த பாடலின் காணொளி இந்த பதிவில் உள்ளது… https://youtu.be/WgOEDV0ENBc தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்…. திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது – தற்சிறப்புப் பாயிரம் திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15) ஆ...
அப்துல் கலாம் பொன்மொழிகள் | Abdul Kalam Quotes in Tamil
- Get link
- X
- Other Apps
இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியலுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் வாழ்க்கைக்கு உதவும் பொன்மொழிகள் பலவற்றை கூறியுள்ளார். அவர் கூறிய ஒவ்வொன்றும் நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர். நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன. ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல… உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே… ஒரு முறை வந்தால் அது கனவு. இரு முறை வந்தால் அது ஆசை, பல முறை வந்தால் அது லட்சியம். உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே… ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை. அழகை பற்றி கனவு காணாதீர்கள்! அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையையே அழகா...